Pages

திங்கள், 9 ஜனவரி, 2012

ஒரு கதை ஒரு கருத்து

ஒரு  கதை  ஒரு  கருத்து  

முதலில் கதை 

இதுல வர விஷயம் - அந்த ஓட்டுனர் சொன்னது தப்பே இல்லை. நமக்கெல்லாம் தெரியும், எல்லா தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று. ஆனால் அதை கொல்வதை நாம் தவறாக நினைப்பதில்லை. ஏனெனில் அது நம் உணவு.. அதைதான் பெரியோர்கள்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்கின்றனர். உணவுக்காக கொல்வது
 பாவமில்லை. ஆனால் கொல்வதற்காக கொல்வது பாவம்.

1 கருத்து:

  1. கதையும் கருத்தும் சுருக்க மாயினும்,
    நறுக்கென இருந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு